follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

Published on

உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மேலும் 400 குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலை மரணத்திற்கு காரணமா என்று விசாரிக்க லக்னோவிலிருந்து குழுக்கள் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான இறப்புகள் இதய செயலிழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...