இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

579

உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மேலும் 400 குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலை மரணத்திற்கு காரணமா என்று விசாரிக்க லக்னோவிலிருந்து குழுக்கள் உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான இறப்புகள் இதய செயலிழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here