follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

Published on

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

உங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். தேசிய வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வட்ஸ்அப் செய்தியை முன்னாள் ஜனாதிபதி வாசித்த போதும் சரத் வீரசேகரவுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவருடன் நல்லுறவை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...