follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

Published on

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

உங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். தேசிய வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வட்ஸ்அப் செய்தியை முன்னாள் ஜனாதிபதி வாசித்த போதும் சரத் வீரசேகரவுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவருடன் நல்லுறவை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...