follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

கோபதாபங்களை மறந்து சரத் கோட்டாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்..

Published on

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

உங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். தேசிய வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வட்ஸ்அப் செய்தியை முன்னாள் ஜனாதிபதி வாசித்த போதும் சரத் வீரசேகரவுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவருடன் நல்லுறவை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...