follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"விதிகளை அமுல்படுத்துவதல்ல விதிகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியம்"

“விதிகளை அமுல்படுத்துவதல்ல விதிகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியம்”

Published on

விதிகளை அமுல்படுத்துவதல்ல விதிகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியம் என புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் நிரோஷன் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிரோஷன் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்து கொள்ளவில்லை எனவும் சுயாதீன ஆணைக்குழு சபை பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் கருத்துரு நல்லதாக இருந்தாலும், எதிர்காலத்தில் அந்த அலுவலகத்தின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்களும் அரசியல் கலாசாரமும் செயற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...