நடாஷா விளக்கமறியலில் : புருனோவுக்கு பிணை

391

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடாஷா எதிரிசூரியவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள புருனோ திவாகரவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here