தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று(21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினர். அதன்படி, மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதியளித்தது.