follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட அதிகாரிக்கு வேலைகள் இன்றி ரூ. 6 கோடி செலுத்தப்பட்டுள்ளது

யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட அதிகாரிக்கு வேலைகள் இன்றி ரூ. 6 கோடி செலுத்தப்பட்டுள்ளது

Published on

ப்ரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்திற்கு கல்வி அமைச்சின் மூலம் அலுவலக உதவியாளர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு ரூ.60,639,544 செலுத்தப்பட்டது தெரியவந்தது.

2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அரசாங்க கணக்குக் குழு கடந்த (20) பாராளுமன்றத்தில் கூடிய போது இது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தற்போதைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, இந்த நிலை 2021 டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 25 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதாக இங்கு குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த பதவிகளை நீக்குவதற்கு எதிராக இந்த அதிகாரி நாட்டின் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து 30898.56 யூரோக்களை இழப்பீடாக கோரியதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் கோபா குழுவிடம் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...