follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஈரானிடம் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக இலங்கை தேயிலை வழங்க ஒப்பந்தம்

ஈரானிடம் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக இலங்கை தேயிலை வழங்க ஒப்பந்தம்

Published on

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரானிடம் இருந்து பெறப்படும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான தேயிலையை இலங்கை முதலில் ஏற்றுமதி செய்யும் என ஈரான் தூதரகத்தின் பிரதித் தலைவர் சொஹைல் கீரி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...