ஈரானிடம் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக இலங்கை தேயிலை வழங்க ஒப்பந்தம்

569

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரானிடம் இருந்து பெறப்படும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான தேயிலையை இலங்கை முதலில் ஏற்றுமதி செய்யும் என ஈரான் தூதரகத்தின் பிரதித் தலைவர் சொஹைல் கீரி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here