follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரணில் எப்படி ஜனாதிபதியானார்? டலஸிடமிருந்து ஒரு புத்தகம்..

ரணில் எப்படி ஜனாதிபதியானார்? டலஸிடமிருந்து ஒரு புத்தகம்..

Published on

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற விதம் குறித்து புத்தகமொன்றை எழுத எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு போட்டியாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தப்னியார் இணைய சேனலுடனான கலந்துரையாடலில் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவில் தாம் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இரண்டு வருடங்களுக்குள் நான்கு அமைச்சுக்களுக்கு மாற்றப்பட்டதாகவும், தான் மின்சார அமைச்சராக இருந்த போது பசில் ராஜபக்ஷவின் தலையீட்டில் தாம் கைச்சாத்திட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கையை நினைவு கூர்ந்து இங்கு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...