follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரணில் எப்படி ஜனாதிபதியானார்? டலஸிடமிருந்து ஒரு புத்தகம்..

ரணில் எப்படி ஜனாதிபதியானார்? டலஸிடமிருந்து ஒரு புத்தகம்..

Published on

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற விதம் குறித்து புத்தகமொன்றை எழுத எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு போட்டியாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தப்னியார் இணைய சேனலுடனான கலந்துரையாடலில் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவில் தாம் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இரண்டு வருடங்களுக்குள் நான்கு அமைச்சுக்களுக்கு மாற்றப்பட்டதாகவும், தான் மின்சார அமைச்சராக இருந்த போது பசில் ராஜபக்ஷவின் தலையீட்டில் தாம் கைச்சாத்திட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கையை நினைவு கூர்ந்து இங்கு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...