ஜனாதிபதி நாடு திரும்பினார்

161

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (26) காலை நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 இல் டுபாயிலிருந்து இன்று காலை 09.10 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here