follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுராஜகிரியில் ஒரு சாலைக்கு பூட்டு

ராஜகிரியில் ஒரு சாலைக்கு பூட்டு

Published on

ராஜகிரிய பிரதேசத்தில் வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இன்று (30) மாலை 5 மணி முதல் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய வீதி, மதின்னாகொட சந்தி தற்காலிகமாக மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், குறித்த காலப்பகுதியில், வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் ராஜகிரிய வீதியில் மதின்னாகொட சந்தி ஆகியவற்றிலிருந்து வீதி மூடப்படும்.

இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...