follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1முஜிபுர் ரஹ்மானால் அரசுக்கு குற்றச்சாட்டு

முஜிபுர் ரஹ்மானால் அரசுக்கு குற்றச்சாட்டு

Published on

பாராளுமன்றத்தை கூட்டி, கோடிக்கணக்கான மக்களின் பணத்தை வீணாக செலவழித்து, எல்லையில்லாமல் நிதி அதிகாரம் குறித்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபர் ரஹ்மான் கொழும்பில் தெரிவித்தார்.

ஒரு வேளை உணவுக்கு மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு பட்டையை இறுக்குமாறு அறிவுரை வழங்கி மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வதாக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை வீட்டோ செய்து அதன் அதிகாரங்களை அபகரித்து ரணில் விக்கிரமசிங்க தீவிர ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...