follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகளால் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச் சண்டையில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...