follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"ரணிலை நூறு இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதியாக்க வேண்டும்.."

“ரணிலை நூறு இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதியாக்க வேண்டும்..”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான காலத்தில் நாட்டை வழிநடத்தி நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர் அவர் என்றும், அந்தத் தேசியத் தலைமையைப் பேணுவது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார்.

ஏக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க முழு நாட்டின் எதிர்காலத்தையும் பொறுப்பேற்று அதனைப் பாதுகாத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...