follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுபெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

பெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

Published on

பெரும் போகத்தின் போது சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா நிவாரணத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பெரும் போகத்தின் போது தேவையான அனைத்து மக்காச்சோள விதைகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய-வணிக பங்கேற்பு திட்டத்தின் (SAPP- Small Scale Agri- Business Participation Project) ) கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மக்காச்சோளம் பயிரிடும் ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சலுகைகள் வழங்கப்படும். ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...