follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

பெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

Published on

பெரும் போகத்தின் போது சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா நிவாரணத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பெரும் போகத்தின் போது தேவையான அனைத்து மக்காச்சோள விதைகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய-வணிக பங்கேற்பு திட்டத்தின் (SAPP- Small Scale Agri- Business Participation Project) ) கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மக்காச்சோளம் பயிரிடும் ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சலுகைகள் வழங்கப்படும். ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...