follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

பெரும் போகத்தின் போது மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதி

Published on

பெரும் போகத்தின் போது சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா நிவாரணத் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பெரும் போகத்தின் போது தேவையான அனைத்து மக்காச்சோள விதைகள் மற்றும் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய-வணிக பங்கேற்பு திட்டத்தின் (SAPP- Small Scale Agri- Business Participation Project) ) கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மக்காச்சோளம் பயிரிடும் ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சலுகைகள் வழங்கப்படும். ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...