follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு

வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு

Published on

நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதால் முதலீட்டு வாய்ப்புகள் கூட இழக்கப்படும் நிலை காணப்படுவதாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு மூலமே தேவையான பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகள் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட இந்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...