follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு

வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு

Published on

நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதால் முதலீட்டு வாய்ப்புகள் கூட இழக்கப்படும் நிலை காணப்படுவதாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு மூலமே தேவையான பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகள் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் முதலீட்டாளர்கள் கூட இந்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...