follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1கடன் திட்டத்தால் 12 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கடன் திட்டத்தால் 12 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்

Published on

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பிரேரணையால் 12 இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்படும் என உண்மை ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக...

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும்...

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...