follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1குடும்ப நலப் பணியாளர்களில் பற்றாக்குறை

குடும்ப நலப் பணியாளர்களில் பற்றாக்குறை

Published on

குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய், சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அரசாங்கம் காலதாமதம் செய்வதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கான 3000 வெற்றிடங்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...