follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

Published on

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும், ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறும் நாளில் அவ்வாறான அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாளை (09) அல்லது நாளை மறுதினம் (10) மீண்டும் பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...