follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுமுட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது

முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது

Published on

உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான உள்ளூர் தேவை 10% அதிகரித்து, முட்டை உற்பத்தி 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இறைச்சி மற்றும் மீனின் விலை அதிகரிப்பினால் முட்டைக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேவை குறைவடைந்ததன் பின்னர் மீண்டும் முட்டையின் விலை குறைவடையும் எனவும் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில்...

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா?

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர்...

கொத்து, சோற்றுப் பொதி விலைகள் குறைப்பு

இன்று (05) இரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சோற்றுப் பொதி...