follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

Published on

பாகிஸ்தானுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்குவது தொடர்பாகசர்வதேச நாணய நிதி, நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட குறித்த பிரேரணைக்கு நிதி நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பாகிஸ்தான் கடன் தொகையை பகுதிகளாகப் பெறும்.

அதன்படி முதலில் பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். மீதமுள்ள தொகை அடுத்த 09 மாதங்களுக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் நிதி நெருக்கடியால் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இந்த கடன் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சவூதி அரேபியாவிடமிருந்து 02 பில்லியன் அமெரிக்க டொலர்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...