கானியா பன்னிஸ்டருக்கு இரண்டு வருட சிறை

1403

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here