முள்ளம் பன்றிகளுக்கு நாம் சாப்பிடக் கொடுக்கிறோம்.. அவை எமக்கு சாப்பிடத்தருகிறது

1965

முள்ளம் பன்றிகள் என்றாலே யாரும் நெருங்கவும் பயப்படுவார்கள். ஆனால் ரம்புக்கனை – பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது.

No description available.

தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டி அதன் மூலம் வரும் வருமானத்திலையே தனது குழந்தைகளுக்கான பாடசாலை செலவுகளை செய்து வருகின்றார்.

No description available.

No description available.

அத்தோடு தனது கண் பார்வையிழந்த கணவரின் மருத்துவ செலவுகளையும் இதன் மூலம் பெரும் வருமானத்திலையே செய்து வருகின்றார்.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here