follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை'

‘அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை’

Published on

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது இதனை நிறுத்தினாலும் எமக்கு விரைவாக மருந்து எங்கே கிடைக்கும்? எதிர்வரும் மூன்று மாதங்கள் இதை விட ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்;

“இது இலவச சுகாதாரம் பற்றி மக்களை பயமுறுத்துவதாகும்.
தாங்கள் என்ன சொல்ல முயல்கிறது இலவச மருத்துவம் என்பது கேவலமான கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...