follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்ட பேரணியினை தடுக்க நீதிமன்ற உத்தரவு

ஆர்ப்பாட்ட பேரணியினை தடுக்க நீதிமன்ற உத்தரவு

Published on

இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் மற்றும் ஏனைய பக்க வீதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாளிகாகந்த பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...