ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கிய வெல்கம மீண்டும் சஜித் பக்கம்

1247

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையொப்பமிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குமார வெல்கம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here