follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கிய வெல்கம மீண்டும் சஜித் பக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கிய வெல்கம மீண்டும் சஜித் பக்கம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையொப்பமிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குமார வெல்கம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...