follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்ஆங் சான் சூகி வீட்டுக் காவலுக்கு மாற்றம்

ஆங் சான் சூகி வீட்டுக் காவலுக்கு மாற்றம்

Published on

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, இராணுவ ஆட்சியின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வருட காலம் தனிமைச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி தற்போது அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவ ஆட்சிக்கு பிறகு நடந்த விசாரணைகளை அடுத்து ஆங் சான் சூகிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவளுக்கு இப்போது 78 வயதாகிறது.

கடந்த 2 வருடங்களாக ஆங் சான் சூகியின் உடல் நிலை குறித்தும் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆங் சான் சூகியின் உடல் நிலை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க மியன்மார் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு...