கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவம் கண்காணிப்பை வலியுறுத்தியும் குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் வடக்கில் முழு கடையடைப்பு, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.