follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இன்று வடக்கில் முழு கடையடைப்பு

இன்று வடக்கில் முழு கடையடைப்பு

Published on

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவம் கண்காணிப்பை வலியுறுத்தியும் குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் வடக்கில் முழு கடையடைப்பு, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Image

ImageImageImage

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...