follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1ஈஸ்டர் சந்தேக நபர்களின் புனர்வாழ்வு குறித்து விசேட அறிக்கை

ஈஸ்டர் சந்தேக நபர்களின் புனர்வாழ்வு குறித்து விசேட அறிக்கை

Published on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை புனர்வாழ்வு திட்டமில்லாமல் விடுவிப்பது பொருத்தமானதல்ல என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச இராணுவ ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அப்படியொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டால் என்பது அவரது கருத்து.

கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் புனர்வாழ்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாதமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...