ரிக்டர் 5.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1248

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (29) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 69 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here