follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கட்சியின் பலத்தை காட்ட தேர்தலை கோரும் சஜித்

கட்சியின் பலத்தை காட்ட தேர்தலை கோரும் சஜித்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தேர்தலுக்கு பயப்படாது எந்த தேர்தலுக்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வரைபடத்தை மடக்கி மக்கள் ஜனநாயகத்தை அரசாங்கம் நசுக்கி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மக்கள் இறைமையும் மக்கள் ஆணையும் எல்லாவற்றையும் விட முக்கியமானது எனவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் அரசாங்கம் மக்கள் ஆணையை நோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்காவிட்டால் மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயங்காது என எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...