follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கம்பஹாவில் மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்

கம்பஹாவில் மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்

Published on

கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தரம் 11 மற்றும் தரம் 12 இல் கல்வி கற்கும் 16 மற்றும் 18 வயதுடைய இரு மாணவிகள் காணாமல் போயுள்ளதாகவும், கம்பஹா பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து காணாமல் போனதாகவும் மற்றைய சிறுமி நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வேறு பாடசாலைக்கு செல்வதாகக் கூறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிவேரிய மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸாரும் வெலிவேரிய பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...