follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு

பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு

Published on

பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் வலுவாக ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கேப் மாகாணத்தில் கடந்த 30ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கடுமையாக எதிர்க்கும் சீனா, பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறது.

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் அரசு செயல்படுத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வலுவாக ஆதரவளிப்பதாகவும் சீனா வலியுறுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...