follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

Published on

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்றுகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதால், பொதுமக்களின் போக்குவரத்தை குறைத்து சேவை பெறுவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...