follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இந்திய ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்திய ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Published on

இந்திய ரூபா தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவும் சில தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கு இந்திய ரூபாய் சட்டப்பூர்வ நாணயமாக மாறாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மட்டுமே இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...