follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின்சாரம் துண்டிப்பு

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின்சாரம் துண்டிப்பு

Published on

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் விகாரையின் மின்சாரம் இன்று (03) துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பௌத்த மதத்தை ஸ்தாபித்த மையமாகவும், ஸ்ரீ மஹா போ சமிதுன் வரலாற்று புனித இடமாகவும் விளங்கிய மிஹிந்தலை புனித பூமியில் இன்று (3) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...