மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் விகாரையின் மின்சாரம் இன்று (03) துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பௌத்த மதத்தை ஸ்தாபித்த மையமாகவும், ஸ்ரீ மஹா போ சமிதுன் வரலாற்று புனித இடமாகவும் விளங்கிய மிஹிந்தலை புனித பூமியில் இன்று (3) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.