follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'தேயிலையை எண்ணெயாக மாற்றுவோம்' - ரமேஷ்

‘தேயிலையை எண்ணெயாக மாற்றுவோம்’ – ரமேஷ்

Published on

ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் முறை மூலம் உலக தேயிலை சந்தையுடன் பரிவர்த்தனைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஈரானில் இருந்து எரிபொருளுக்கு பதிலாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை இழந்த ஈரானிய தேயிலை சந்தையை மீளப்பெற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...