follow the truth

follow the truth

August, 1, 2025
HomeTOP1நீர் கட்டண உயர்வு வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

நீர் கட்டண உயர்வு வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

Published on

தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் நீர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதும் நிறுத்தப்படலாம் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க் கட்டணத்தை கிட்டத்தட்ட 50 வீதத்தால் உயர்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...