follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1தெற்கில் உள்ள மத நல்லிணக்கம் ஏன் வடக்கில் இல்லை?

தெற்கில் உள்ள மத நல்லிணக்கம் ஏன் வடக்கில் இல்லை?

Published on

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பௌத்த விகாரைகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் மற்றும் தலையிட வேண்டிய ஏனைய தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது பிரச்சினைக்குரியது என பிரதம சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த எசல பௌர்ணமி பொழுதையன்று காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையின் இறுதிக்கிரியை நிகழ்வின் போது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உட்பட பிரதேசவாசிகள் சிலர் எதிராக செயற்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்னிலங்கை பௌத்த மக்கள் ஏனைய மதங்களுடன் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்றார்கள் என்றால் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏன் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...