follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுநாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

நாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

Published on

இலங்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி எவ்வித தகைமையும் இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வைத்தியராகக் காட்டிக்கொள்பவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சட்ட விதிகளில் சில சிக்கல் நிலைமைகள் காணப்படுவதால், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...