follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுநாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

நாட்டில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

Published on

இலங்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி எவ்வித தகைமையும் இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வைத்தியராகக் காட்டிக்கொள்பவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சட்ட விதிகளில் சில சிக்கல் நிலைமைகள் காணப்படுவதால், அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...