மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாவட்ட விகிதாசார முறையில் வாக்களிப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களை மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிப்பது ஆகியன முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.