follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்

மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்

Published on

மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாவட்ட விகிதாசார முறையில் வாக்களிப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களை மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிப்பது ஆகியன முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...