follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1கட்சியை கையில் எடுத்து பணியாற்றுங்கள்.. ஆதங்கத்தில் பசில்

கட்சியை கையில் எடுத்து பணியாற்றுங்கள்.. ஆதங்கத்தில் பசில்

Published on

கட்சியை பொறுப்பேற்று தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவால் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.

புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள எம்.பி.க்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பசில் ராஜபக்ஷ இவ்வாறு செய்தி அனுப்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசிலைச் சுற்றி தற்போது நாடாளுமன்றத்தில் 20க்கும் குறைவான உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர் என்பதை மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தொகுதிக் குழுவில் உரையாற்றிய எம்.பி.க்கள் குழுவைக் காணும் போது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் குறித்த உறுப்பினர் மேலும் தெரிவிக்கின்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...