follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கெஹலியவின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதியினால் நாட்குறிப்பு

கெஹலியவின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதியினால் நாட்குறிப்பு

Published on

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாளை, நாளை மறுதினம் மற்றும் சனிக்கிழமைகளை ஒதுக்குவதற்குத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் குறைந்தது மூன்று நாட்களாவது தேவை எனவும், அதனை ஒரேயடியாகச் செய்வதற்கு தாம் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...