follow the truth

follow the truth

June, 7, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா'தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை'

‘தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

Published on

மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டமை தொடர்பில் தாம் மின்சார சபைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிலைமை அவ்வாறு இருந்தும், சில குழுக்களும் தனி நபர்களும் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்.

மின்சார கட்டணம் தொடர்பில் தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பும் SJB எம்.பி.க்கள்

எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இரகசிய கலந்துரையாடல்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள்...

மரிக்கார் இங்க உங்க சண்டி பாட் வேணா..

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தியதையடுத்து சபையில் கடும் அமளி...

ஆசை பயம் : சஜித் – அநுர விவாதம் நடக்குமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக...