follow the truth

follow the truth

May, 15, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை'

‘தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

Published on

மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டமை தொடர்பில் தாம் மின்சார சபைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிலைமை அவ்வாறு இருந்தும், சில குழுக்களும் தனி நபர்களும் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்.

மின்சார கட்டணம் தொடர்பில் தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...