‘தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

246

மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டமை தொடர்பில் தாம் மின்சார சபைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிலைமை அவ்வாறு இருந்தும், சில குழுக்களும் தனி நபர்களும் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்.

மின்சார கட்டணம் தொடர்பில் தம் மீது பொய்யான பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here