follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1மீரிகம – வில்வத்த விபத்தில் சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம்

மீரிகம – வில்வத்த விபத்தில் சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம்

Published on

மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அங்குள்ள சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 லட்சம் ரூபா மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட நட்டஈடு தொடர்பான மதிப்பாய்வு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என ரயில் திணைக்கள பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று பொல்கஹாவெலயில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ரயில் திணைக்களத்தினரால் நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...