follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1வீட்டில் எதையாவது வளர்த்து சாப்பிடுங்கள் - விவசாய அமைச்சர்

வீட்டில் எதையாவது வளர்த்து சாப்பிடுங்கள் – விவசாய அமைச்சர்

Published on

தற்போதைய வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால், தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...