follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வீட்டில் எதையாவது வளர்த்து சாப்பிடுங்கள் - விவசாய அமைச்சர்

வீட்டில் எதையாவது வளர்த்து சாப்பிடுங்கள் – விவசாய அமைச்சர்

Published on

தற்போதைய வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால், தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...